விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் 187 ஆம் இலக்க சொகுசு பஸ்ஸின் சாரதிகள் நேற்று (26) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரூந்து நிலையத்தில் இருந்து சொகுசு பேரூந்துகளில் பயணிகளை ஏற்றிச்...
பண்டாரவளையில் விடுதி ஒன்றில் வைத்து பெண்ணொருவரை கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், சிகிச்சைபெற்று வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு, இன்று அதிகாலை பண்டாரவளை பொலிஸ்...
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த “செங்கடகல மெனிக்கே” ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கம்பஹாவின் தரலுவை பிரதான பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹாவின்...
வறட்சியான காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை, ரன்ன நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நீர் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரன்ன நீர் வழங்கல் அமைப்பைச் சேர்ந்த 14,000 குடும்பங்களுக்கு நீர் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்...
வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்ப சுட்டெண் அல்லது வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய...
தங்ஓவிட பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளர் ஒருவர், நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையால் உயிரிழந்துள்ளார்.
குறித்த நோயாளர் வெட்டுக் காயங்களுடன் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் இருந்து...
அஸ்வசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக உதவித்தொகை வழங்கப்படும்.
கணக்கு துவங்கிய பயனாளிகளுக்கு அரசு வங்கிகள் மூலம்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...