follow the truth

follow the truth

July, 23, 2025

உள்நாடு

கல்விச் சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்களைத் தேடி வலைவீச்சு

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்கு மாணவர்களை அழைத்து வருவதற்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை உதாசீனம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வி...

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை நீக்குவது குறித்து கவனம்

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நாட்டுக்கு தேவையான முட்டை தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தொழிற்சங்க பிரதிநிதிகள்...

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 28ம், 29ம் திகதிகளில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் உட்பட 24 பேர் கொண்ட குழுவொன்று இந்த...

கடந்த 10 ஆண்டுகளில் யானைகள் பலி எண்ணிக்கையில் உயர்வு

கடந்த தசாப்தத்தில் இலங்கையில் அதிகளவான காட்டு யானை மரணங்கள் 2022 இல் பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 463 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக அதன் தேசிய இணைப்பாளர்...

“இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் பொருளாதாரத்தின் தவறான முகாமைத்துவமே”

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல, பொருளாதார தவறான நிர்வாகத்தின் விளைவாகும் என நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார். இது மனிதனால்...

கடந்த 2 வருடங்களில் மருந்து இறக்குமதி, விநியோகம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் விசாரணை

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மருந்துகளை கொள்வனவு செய்தமை மற்றும் விநியோகித்தமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, மருத்துவ விநியோகப் பிரிவு...

பச்சை குத்தும்போது தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்

பச்சை குத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தாததாலும், பல நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் எயிட்ஸ் உள்ளிட்ட சமூக நோய்கள் மற்றும் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும். அம்பாறை மற்றும்...

Latest news

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – 16 மாணவர்கள் மருத்துவமனையில்

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாதையை விட்டு...

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் மழை...

நாரஹேன்பிட்டியில் தீயில் கருகி ஒருவர் பலி

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள 397 வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீயில் சிக்கிய அந்த நபர் தீக்காயங்களுடன்...

Must read

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – 16 மாணவர்கள் மருத்துவமனையில்

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை...

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...