follow the truth

follow the truth

July, 23, 2025

உள்நாடு

கிழக்கு பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் இன்று (24) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கடந்த சில மாதங்களாக...

‘Visit Sri Lanka’ விரைவில்

அரசாங்கத்தின் புதிய 'Visit Sri Lanka' மூலோபாய சுற்றுலாத் திட்டம், அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக அதிக செயலூக்கம் கொண்ட 2.5 மில்லியன்...

எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

சீன கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழுக்களின் உறுப்பினரும், ஷொங் கிங் நகரசபைக் குழுவின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் இன்று(22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் ஜனாதிபதி...

ரயில் சாரதிகள் வேலை நிறுத்தம் நிறைவு

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

80% மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன

இந்தியக் கடனுதவி இல்லாத காலத்திலும் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 80% மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தனர். சுகாதார அலுவல்கள்...

தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறான ஊழியர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்...

நோர்வே தூதரகத்துக்கு பூட்டு

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூதரகம் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், இலங்கை மற்றும் மாலைத்தீவுடனான இரு தரப்பு விவகாரங்களை புதுடெல்லியில்...

நாமலுக்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு

நிறுவனம் ஒன்றில் 30 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சிலருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை...

Latest news

அஸ்வெசும – ஜூலை மாத கொடுப்பனவு நாளை

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள்...

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – 16 மாணவர்கள் மருத்துவமனையில்

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாதையை விட்டு...

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் மழை...

Must read

அஸ்வெசும – ஜூலை மாத கொடுப்பனவு நாளை

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான...

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – 16 மாணவர்கள் மருத்துவமனையில்

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை...