follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP1அஸ்வெசும - ஜூலை மாத கொடுப்பனவு நாளை

அஸ்வெசும – ஜூலை மாத கொடுப்பனவு நாளை

Published on

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250 ரூபாய் உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயனாளிகள் ஜூலை 24 முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியுமென, நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இலங்கை கடவுச்சீட்டு

இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 96 வது இடத்திலிருந்து...

கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம்...

பரீட்சை முறைக்கு புதிய மாற்றம் – புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவித்தல்

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி...