follow the truth

follow the truth

July, 24, 2025
HomeTOP1வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை - மத்திய வங்கி ஆளுநர்

வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

Published on

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை. எனக்குத் தெரிந்தவரை, நான் அப்படி நினைக்கவில்லை. அத்தகைய மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் கருத்து வௌியிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு...

சிக்குன்குன்யா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய 'சிக்குன்குன்யா' வைரஸ் மீண்டும் ஒரு தொற்றுநோய் பரவாமல்...

பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை...