follow the truth

follow the truth

July, 9, 2025

உள்நாடு

மற்றுமொரு நிவாரணம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கான நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால் தெரிவித்துள்ளார்.இராஜினாமா பட்டியல் தொடர்பில் முறையீடுகள் அல்லது முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லையென்றால் அதற்கு இன்னும்...

போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த விசேட குழு நியமனம்

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் பாராளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய...

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் ஜூலை 06

பாராளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி புதன்கிழமை முதல் 07 ஆம் திகதி வரை கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய...

பதிவுக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள், முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் என்பன இன்று (01) முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் 21,467 ரூபாவாகும். பதிவை புதுப்பிப்பதற்கான...

இளம் குற்றவாளிகளுக்கு தொழிற் பயிற்சி , ஆன்மீக முன்னேற்றப் பயிற்சி வழங்குவது அவசியம்

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்றுவரும் இளம் குற்றவாளிகளுக்கு தற்பொழுது காணப்படும் பொதுவான கல்வி முறையின் கீழ் கற்பிப்பது தோல்வியடைந்திருப்பதாகவும், அவர்களுக்காக ஆன்மீக வளர்ச்சி மற்றும் நடத்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட...

கொழும்பு, பத்தரமுல்ல உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. 5.8 ரிச்டர் அளவில் இது பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளில்...

டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழப்பு

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 48,963 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் மேல் மாகாணத்தில் 24,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,...

ராஜகிரிய வீதிக்கு பூட்டு

குடிநீர் குழாய் வேலைத்திட்டம் காரணமாக வெலிக்கடை - ராஜகிரிய வீதி வெலிக்கடை வீதி சந்தியில் இருந்து மதின்னாகொட சந்தி வரையான வீதி இன்று(01) மாலை 5 மணி முதல் எதிர்வரும் வியாழக்கிழமை அதிகாலை...

Latest news

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சுங்கச் செயல்முறையின் சிக்கலான தன்மை காரணமாக...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில் இன்று (08) இடம்பெற்ற இந்த போட்டியில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும்,...

Must read

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை...