மாடுகளில் பரவி வந்த தோல் கட்டி வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வடமேல் மாகாணத்தில் மாடுகளைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது.
நேற்று (24) முதல் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல்...
இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கண்டி புத்தகக் கண்காட்சி 2023' செங்கடகல புத்தகத் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.
புத்தகக் கண்காட்சி நாளை முதல் ஜூலை 2ம் திகதி வரை காலை 9...
2021 ஆம் ஆண்டில், ஈரானில் இருந்து பெறப்பட்ட எண்ணெயை இந்நாட்டின் தேயிலை பொருட்களுடன் மாற்றுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம் செய்து, இந்த அமைப்பு எதிர்வரும் ஜூலை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஈரானிடம்...
கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் சுமார் 9,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இணையவழி விண்ணப்பம் மூலம் மொத்தம் 9,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன...
ப்ரான்சின் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்திற்கு கல்வி அமைச்சின் மூலம் அலுவலக உதவியாளர் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு ரூ.60,639,544 செலுத்தப்பட்டது தெரியவந்தது.
2019/2020/2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் கல்வி அமைச்சின்...
பாரியளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டிய வரிகளை அறவிடுமாறு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை வழங்கினார்.
மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக...
கிராமிய பொருளாதாரத்தில் சோர்ந்துபோய் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு அரசியல் கேலி,...
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கான அரிசி இறக்குமதியின் போது லங்கா சதொச நிறுவனத்திற்கு 650 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
மனித பாவனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி பாவனைக்கு தகுதியற்றதாகவும் கால்நடை...
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றுக்கான அதிக...
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம்...
மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத...