follow the truth

follow the truth

June, 17, 2025

உள்நாடு

இன்றும் ஒரு மணித்தியால மின்வெட்டு

இன்றும்(15) ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் L வரையான வலயங்களிலும் P முதல் W வரையான வலயங்களிலும் மாலை 06 மணி...

களனி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

களனி – பட்டிய சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு(14) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட...

39% பேர் போதிய உணவு உண்பதில்லை

சுமார் 8.7 மில்லியன் இலங்கை மக்கள் (39.1 சதவீதம்) போதுமான உணவை உட்கொள்வதில்லை என்று உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது. 2021 ஆம் ஆண்டின்...

மக்கள் பணியில் கம்மெத்தவுடன் கைகோர்த்த வைத்திய அதிகாரிகள்

நாட்டின் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், அவர்களுக்கு இயன்றளவு சக்தியை வழங்க கம்மெத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காக இலங்கையின் வைத்திய அதிகாரிகள் நிறுவனமொன்றுடன் கம்மெத்த இன்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. நாட்டில் நிலவும் பொருளாதார...

சக்விதி ரணசிங்கவுக்கு 22 வருட கடூழிய சிறை தண்டனை

நிதி மோசடி குற்றத்தை ஒப்புக்கொண்ட சக்விதி ரணசிங்கவுக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை விடுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க, இந்திய, ஜப்பான் ,அவுஸ்திரேலிய தூதுவர்கள் சந்திப்பு!

இந்தியா அவுஸ்திரேலிய ஜப்பான் தூதுவர்கள் இன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இதனை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் பிராந்தியத்திலும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் குறித்த...

இலங்கை – நேபாள இருதரப்பு உடன்படிக்கை

இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில்...

க.பொ.த உயர்தர பெறுபேறுகள் கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

2021  கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டீ தர்மசேன இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய...

Latest news

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். "வேரஸ்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும் அதனை மறுசீரமைக்கும் திட்டம் 2026 ஆம்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக நிதி திட்டமிடல் மற்றும்...

Must read

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக...