follow the truth

follow the truth

June, 20, 2025

உள்நாடு

புற்றுநோய்க்கான மருந்துகள் எப்போது கிடைக்கும்?

நாட்டில் நிலவுகின்ற ஒளடத பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள்...

சிகிரியா கோட்டை அல்ல பூங்கா!

சிகிரியா ஒரு கோட்டை அல்ல எனவும், அதனை பூங்காவாக பயன்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை...

பொருளாதார மறுமலர்ச்சி, வளர்ச்சிக்கான துணைக் குழுவை அமைக்க தீர்மானம்

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சர்கள் அடங்கிய துணைக் குழுவை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சராவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனை...

அரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு பரிந்துரைகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

அரச சேவையை மேலும் திறம்பட நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கான முன்னுரிமைகளை கண்டறிந்து காலக்கெடுவை பரிந்துரைக்கவும், தற்போது அரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு தகுந்த பரிந்துரைகளை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொதுநிர்வாக,...

80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 50 ரூபாவிற்கு அதிகமாக முட்டையை விற்பனை செய்வோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள்...

மருந்துகள் கொள்வனவிற்காக சுகாதார அமைச்சுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர் !

மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலர்களை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சராவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை...

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

எதிர்வரும் நாட்களில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சராக தேனுக்க விதானகமகே தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்ட போது அதில்...

மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி

வாசனைத் திரவியங்கள் உட்பட மேலும் பல பொருட்களை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 300 பொருட்களுக்கான இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டுள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி...

Latest news

வாகன இறக்குமதி மூலம் சுங்கத்துறைக்கு ரூ.165 மில்லியன் வருவாய்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட பெப்ரவரி 1ம் திகதி முதல் நாட்டிற்கு 14,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ....

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எந்த நேரத்திலும் இலங்கை திரும்பலாம்

நேற்று (19) ஒரு நாளில் மட்டும் நான்கு இலங்கையர்கள் இலங்கைக்குப் புறப்படுவதற்கு வசதி செய்யப்பட்டதாகவும், இஸ்ரேலில் விடுமுறை நாட்களான இன்று (20) மற்றும் நாளை (21)...

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for Multi-Sectorial Technical and Economic Cooperation)...

Must read

வாகன இறக்குமதி மூலம் சுங்கத்துறைக்கு ரூ.165 மில்லியன் வருவாய்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட பெப்ரவரி 1ம் திகதி முதல் நாட்டிற்கு...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எந்த நேரத்திலும் இலங்கை திரும்பலாம்

நேற்று (19) ஒரு நாளில் மட்டும் நான்கு இலங்கையர்கள் இலங்கைக்குப் புறப்படுவதற்கு...