follow the truth

follow the truth

June, 24, 2025

உள்நாடு

நாடளாவிய ரீதியாக மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மாகாணத்தில் சில இடங்களில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நேற்று (20)...

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட...

மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளம் காரணமாக அதிக...

“மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையே”

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையினை பெற்றுக் கொடுப்பதே என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...

சம்பளம் ஒரு இலட்சத்திற்கு மேல் இருந்தால் வருமான வரி செலுத்தப்பட வேண்டும்

வருடாந்த வருமானம் பன்னிரெண்டு இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வருமான வரிச் சட்டத்தின் பிரகாரம் வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித்...

நாட்டு அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு

தற்போது சில்லறை சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தநிலையில் சந்தையில் அதிக கேள்வி நிலவும் நாட்டு அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக மக்கள் பல்வேறு...

சியரா லியோன் ஜனாதிபதி இலங்கைக்கு

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் (Sierra Leone) ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் செல்லும் சியரா லியோன்...

Latest news

இஸ்ரேலில் இருந்து 250 குடிமக்கள் வெளியேற்றம்

இஸ்ரேலில் இருந்து தனது குடிமக்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் 250 பேரை வெளியேற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களது...

உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டவும் – எதிர்க்கட்சித் தலைவர்

ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் குறித்து ஆராய்ந்து தீர்வுகளைக் காண உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை...

உலகளாவிய எரிபொருள் விலைகள் கணிசமாக குறைவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிபொருள் விலைகள் கணிசமாக...

Must read

இஸ்ரேலில் இருந்து 250 குடிமக்கள் வெளியேற்றம்

இஸ்ரேலில் இருந்து தனது குடிமக்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள்...

உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டவும் – எதிர்க்கட்சித் தலைவர்

ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் குறித்து ஆராய்ந்து தீர்வுகளைக் காண உடனடியாக தேசிய...