follow the truth

follow the truth

May, 9, 2024

கிசு கிசு

ஜனாதிபதியை சந்தித்த தயாசிறி மற்றும் வலேபொட

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள முகாம்களில் வேலை தருவதாகக் கூறி அந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர்கள் இருப்பதாக குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று...

“டயானா ஒழிந்தார் – பாராளுமன்றத்திற்கு சுதந்திரம் கிடைத்தது”

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் பாராளுமன்றத்திற்கும் சுதந்திரம் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார பாராளுமன்றத்தில்...

“இந்தியாவுடன் இருந்த பகை இப்போது இல்லை”

வரலாற்றில் இந்தியாவுடன் எதிர்ப்பு இருந்தபோதிலும், இப்போது அது மறைந்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க, தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத்...

“பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்கிறேன்”

பொஹொட்டுவவுக்கு வாக்களித்த மக்களுக்காக நிற்க வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாக நேற்று (05) மத்துகமவில் நடைபெற்ற கட்சியின் பேரணியில் உரையாற்றிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார். அந்தக் கட்சி உறுப்பினர்கள்...

“ரணில் கல்நெஞ்சக்காரர்”

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏழை மக்கள் மீது அக்கறை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க கல்நெஞ்சமாக அவர் நடந்துகொள்வதாகவும் தனது குலத்தவர்கள் மற்றும் முதலாளித்துவ...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு சாத்தியமில்லை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதி தரப்பு பசில் ராஜபக்ஷ தரப்பிற்கு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று...

மே பேரணிக்கு பாண் எடுத்தவர்கள் பேக்கரிக்கு இன்னும் கடனாம்

எதிர்க்கட்சி அரசியல் கட்சியின் தென் மாகாணத்தின் முக்கிய நகரமொன்றில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரக்வானா தொகுதியைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களுக்கு காலை உணவுக்காக எடுக்கப்பட்ட 100 பாண்களுக்கான பணம்...

14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள...

Latest news

இந்த வருடத்தில் 178 இந்திய மீனவர்கள் கைது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 178 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் 23 படகுகளும்...

மின் கட்டண குறைப்பு தொடர்பில் CEBக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கை மின்சார சபையினால் இதுவரையான மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான பிரேரணைகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவில்லை என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற T20 மற்றும் ODI தொடர்கள் மற்றும் டுபாயில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்திற்கான அனைத்து தகுதிச் சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை...

Must read

இந்த வருடத்தில் 178 இந்திய மீனவர்கள் கைது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத...

மின் கட்டண குறைப்பு தொடர்பில் CEBக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கை மின்சார சபையினால் இதுவரையான மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான பிரேரணைகள் பொதுப்...