முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ உல்லாசப் பயணமாக வெளிநாடு செல்வதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி இதற்கு...
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற விதம் குறித்து புத்தகமொன்றை எழுத எதிர்பார்த்துள்ளதாக அவருக்கு போட்டியாக போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தப்னியார் இணைய சேனலுடனான கலந்துரையாடலில் இந்த...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனி அரசியலில் ஈடுபடத் தேவையில்லை எனவும் அவர் இப்போதே ஓய்வு பெற வேண்டும் எனவும் அதற்கான நேரம் வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ...
தற்போதைய மதிப்பீட்டின்படி 2048 ஆம் ஆண்டளவில் டொலர் 1,385 ரூபாவாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் இந்த நாட்டின் மக்கள் தொகை...
நேற்று (20) நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும், சில பேக்கரிகள், உணவகங்களில் விலைகள் குறைக்கப்படவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
எனினும், நாட்டின் சில...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்மாத இறுதியில் திறந்து வைக்கப்படவுள்ள கம்பஹா புதிய மாவட்ட செயலக கட்டிடத்தின் நினைவுப் பலகை மற்றும் அழைப்பிதழ் காரணமாக அரசியல் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
நினைவுப் பலகை மற்றும் கட்டிட திறப்பு...
பேர ஏரியில் உள்ள நளமந்திரங்களில் மறைந்திருந்த மாவீரர்கள் தற்போது அமைச்சர் பதவிகளை கேட்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நியமன உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று ராஜபக்ச அறிஞர்கள் கிராமம் கிராமமாகச்...
எதிர்வரும் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் நீண்ட வார இறுதியில் கொழும்பில் தங்கியிருக்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் நீண்ட வார...
தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன்...