follow the truth

follow the truth

July, 2, 2025

பொலிட்டிக்கல் மேனியா

இன்னும் இரு போயா தினங்களுள் ஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கியம்’ நொறுங்கும்

"இன்னும் இரண்டு போயா தினங்களுள்ஐக்கிய மக்கள் சக்தியின் பாதி ரணில் விக்ரமசிங்கவின் மடிக்கு செல்லும். அது நிச்சயம்" என சஜித்தை விட்டுவிட்டு ரணிலை ஜனாதிபதியாக ஆதரிப்போம் எனச் சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின்...

மஹிந்தவை பிரதமராக்க மனோ விருப்பமாம்

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பதவிகளுக்கான நியமனங்கள் எவ்வாறாயினும், பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி...

ஒரே மேடையில் வஜிர – ராஜித

அலரி மாளிகையில் நடைபெற்ற கொண்டாட்டத்திலும், அரச தாதியர் சங்கத்தினால் கொழும்பு அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்விலும் முன்னாள் சுகாதார அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டார். இந்த...

நான் யாருடன் கட்டிலுக்கு செல்கிறேன் என்பது எனது தனிப்பட்ட விஷயம்

யாருடைய தனியுரிமையிலும் எவருக்கும் தலையிட சட்டம் இல்லை என இளம் 'லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபால் மற்றும் திருநங்கை' (LGBTQ ) ஆர்வலரான அனுஹஸ் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்; “இந்த...

“மக்கள் மயிலாட்டத்தினை பார்க்கவில்லை, நிர்வாணத்தினையே பார்த்தனர்”

எல்லா ஆட்சியிலும் நீதித்துறை அமைச்சராக இருக்கும் விஜயதாச ராஜபக்ஷவின் மயிலாட்டத்தினை மக்கள் பார்க்கவில்லை, அதற்கு மாறாக மயிலின் சிறகுகளுக்கு பின்னால் இருக்கும் நிர்வாணத்தினையே பார்த்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும இன்று(11) பாராளுமன்றத்தில்...

களுத்துறை மாணவியின் மரணம் : சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்

நானும் டிஹாராவும் மது அருந்திவிட்டு அறையில் சுதந்திரமாக இருந்தபோது அவளது கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பினை ஏற்படுத்தியவனை டிஹாரா திட்டிக்கொண்டே சென்றாள். நாய் வேலை பார்க்காதே, என்னை பிளாக்மெயில் செய்யாதே எனத்...

மெனிங் வணிக வளாகத்தில் கடை வழங்குவதாக கூறி முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரூ.650 மில்லியன் மோசடி

பேலியகொட மெனிங் வணிக வளாகத்தில் கடை அறைகளை வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பல்வேறு நபர்களிடம் இருந்து 650 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 10 கடை அறைகள் தருவதாக கூறி...

‘அரகலய’ போர்வையில் மூர்க்கமான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் அரங்கேறியது

மூர்க்கமான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்கள் அரசுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் செய்யப்பட்டதை உள்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டத் தவறி விட்டன என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார். அப்போது ஆட்சியிலிருந்த...

Latest news

யோஷித ராஜபக்ஷ, டெய்சி ஃபாரெஸ்ட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும்...

செம்மணி புதைகுழி – இன்றும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நடவடிக்கைகள், இன்று ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன. இதுவரையிலான அகழ்வுப்...

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – ட்ரம்ப்

காசா பகுதியில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த யோசனையை ஹமாஸ் ஏற்காத பட்சத்தில், நிலைமை...

Must read

யோஷித ராஜபக்ஷ, டெய்சி ஃபாரெஸ்ட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

செம்மணி புதைகுழி – இன்றும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின்...