இலங்கையில் 56.8 வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழத் தயாராக இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
மேலும் 41.5 வீதமான...
நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ள திலினி பிரியமாலியின் தந்தையே மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க என புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கான வலுவான மூன்று...
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மாதாந்தம் 25 இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதாகவும் அதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தில் ஓய்வூதியம் பெறுவதாகவும் பல அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும்,...
இந்தியாவின் "ரோ" புலனாய்வுப் பிரிவின் தலைவர் சமந்த் கோயல் சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
பாடசாலை மாணவர்களின் தந்தையர்களுடன் தவறான உறவு வைத்துக்கொண்டுதான் ஆசிரியர்கள் வசதியான உடைகளைக் கேட்கிறார்களா என 69வது பிரிவு ஒருங்கிணைப்பாளர் டான் பிரியசாத் கேள்வி எழுப்பியிருந்தார்.
அறைகளுக்குச் சென்றவுடன் புடவையைக் கழற்றுவது சிரமமாக இருப்பதால், வசதியாக...
கொஞ்ச நாட்களாகவே வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ பரவிக்கொண்டிருக்கிறது. விமானத்தில் இருந்த ஒரு வெளிநாட்டுப் பெண் ஒருவர் இலங்கை கெசினோ மற்றும் அழகான பெண்களுக்கு மிகவும் பிரபல்யமான நாடு என்று அந்தப் பெண்...
கொழும்பில் சீனாவினால் கட்டப்பட்ட தாமரைக் கோபுரத்தின் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை செப்டம்பர் 15 ஆம் திகதி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
அதேநேரம் இதனைப் பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டுக்களின் கட்டணம் குறித்து சமூக...
இந்த கதை கிரிக்கெட்டிலிருந்து தொடங்குகிறது. அது அரசியலோடு முடிகிறது. ஆசிய கோப்பையில் ராமரின் நாட்டை வீழ்த்தியது பாகிஸ்தான்.
ராமரின் நாடு இந்தியா. இந்தியாவும் பாகிஸ்தானும் நல்ல எண்ணங்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் உள்ளுக்களுள் அவர்களுக்குள் எப்போதும்...
இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என அந்நாட்டு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
ஜெருசலேமின் புறநகர்...
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று(01) விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மே தின பேரணிகள்,...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...