நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் சார்பாக வழங்கப்படும் தொகை இன்று (7) நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
நாட்டில் இலவச சுகாதார சேவையில் பணிபுரியும் அனைத்து சுகாதார நிபுணர்களின் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் காரணமாக, நாட்டின் சுகாதார குறிகாட்டிகள் தற்போது சிறந்த மதிப்புகளைக் காட்டுகின்றன என்றும், இது சம்பந்தமாக, சுகாதார...
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாயம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில்...
முந்தைய அரசுகள் செய்த அதே செயல்களையே இந்த அரசும் செய்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவிக்கிறார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் தொடர்ந்தும் கருத்து கருத்து தெரிவிக்கையில்;
கேள்வி :...
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவத்திற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம்...
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.
அதற்கமைய, பாராளுமன்ற...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது அசாத் மௌலானா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது...
இதுவரை தனியார் பல்கலைக்கழகங்கள் தெளிவான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை இல்லாமல் இருந்து வந்ததாகவும், இனிமேல், முறையான கொள்கை மற்றும் ஒழுங்குமுறையுடன் செயல்பட, இந்த நோக்கத்திற்காக நிறுவப்பட்ட குழுவிடமிருந்து தேவையான பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் பிரதமர்...
கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிசார்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி, நாடு முழுவதும்...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...