follow the truth

follow the truth

June, 20, 2025

பொலிட்டிக்கல் மேனியா

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் முயற்சி மீண்டும் தோல்வியில்..

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் முயற்சி மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் முயற்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக,...

“ஆன்லைன் டொலர் வரியை நாம் விதிக்கவில்லை, மாறாக குறைத்துள்ளோம்”

இணையம் மூலம் வெளிநாட்டு நாணயம் சம்பாதிப்பவர்களுக்கு தனது அரசாங்கம் வரி விதிக்கவில்லை, மாறாக முந்தைய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரியைக் குறைத்ததாக பொருளாதார பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். முந்தைய அரசு இந்த சேவைகளுக்கு...

ஜனாதிபதி ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறாராம்..

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் வேலை செய்வதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முன்மாதிரியான தலைமையை வழங்கியுள்ளார் என்றும், அதன்படி, அமைச்சர்களும்...

கோட்டாவுக்கு பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வழங்குங்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்ஷ புத்திசாலி...

இன்று டட்லி மௌனம் சாதிக்க, விவசாயி கூச்சல் போடும் நிலை

பொருளாதார ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்தா கூறினாலும், இறுதியாக அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து ஜனாதிபதி மேசையை தட்டி ரூ.10 இனால் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விலையினை உயர்த்தி வழங்கியதாக ஐக்கிய...

மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கும்.. 42 பில்லியன் இழப்பு.. – மின்சார அமைச்சர்

நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை தொடர்ந்தால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். "மின்சாரக் கட்டணங்கள்...

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பாதாள உலக அச்சுறுத்தல்… – புலனாய்வு அமைப்புகள் தகவல்

பல்வேறு பேரணிகளின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொது இடங்களில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரச புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஜனாதிபதிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. குறிப்பாக,...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் விசேட கலந்துரையாடல்

புதிய ஜனநாயக முன்னணியின் விசேட கூட்டம் நேற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. அது கொழும்பு 07 இல் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மேலும், இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

Latest news

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for Multi-Sectorial Technical and Economic Cooperation)...

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து – பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனி ஆய்வில் உறுதி

சர்ச்சைக்குரிய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை...

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம்

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின்...

Must read

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி...

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து – பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனி ஆய்வில் உறுதி

சர்ச்சைக்குரிய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில்...