ஹெய்லிஸ் குழுமத்தின் அங்கத்துவரான Dipped Products PLC (DPL) நிறுவனம், முக்கியமான உலகளாவிய ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்ய அதன் சேவை வழங்கல் சிறப்பை மேம்படுத்துகிறதும் வகையில் பியகம ஏற்றுமதி செயலாக்க வலயத்தில்...
Haycolour நிறுவனம் Global Organic Textile Standard (GOTS) மற்றும் Zero Discharge of Hazardous Chemical (ZDHC) போன்ற தரமான பேண்தகைமை சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.
மேலும் நிறுவனம் ஏற்றுமதி அன்னிய செலாவணியை அதிகரிக்க...
இந்தியாவில் மதுரை மற்றும் கட்டுநாயக்கா விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமான சேவையை SpiceJet மீண்டும் தொடங்கியுள்ளது.
அதன்படி, 30 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் SG-003 என்ற தனது முதலாவது விமானம் நேற்று...
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய முடியும் எனவும் இந்தச் சலுகைகள் மூலம் எதிர்காலத்தில்...
TikTok, Skyfair.news 2023 லங்கா பிரீமியர் லீக் (LPL) உடன் உத்தியோகபூர்வ உள்ளடக்க பங்காளியாக கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மையானது #LPL2023 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி LPL இன் மறக்கமுடியாத தருணங்களைக் காண்பதற்கு...
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC இன் புதிய தங்கக் கடன் மத்திய நிலையம், HNB FINANCEஇன் ஹோமாகமை கிளை வளாகத்தில், இல. 62/A ஹைலெவல் வீதி ஹோமாகமையில் அண்மையில்...
நாட்டில் கையிருப்பில் உள்ள அரிசி மற்றும் நெல் அதிக பருவ அறுவடை வரை நுகர்வுக்கு போதுமானது என பசுமை விவசாய செயற்பாட்டு நிலையம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரிசியை இறக்குமதி...
காலநிலை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வேகமாக அதிகரித்து வந்த மீன் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளதாக மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உபுல் இன்று (16) தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கெலவல்ல மீனின்...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...
கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...