நிர்வாகத்திற்கு சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட றிஸ்வி இல்யாஸ் தலைமையிலான உத்தியோகபூர்வ சபையை மாத்திரமே இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொள்ளும் என தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வா சர்வதேச...
கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இத்தாலியில் நடைபெற்ற ஃபைரன்ஸ் ஸ்பிரிண்ட் சர்வதேச போட்டியில் ஆசியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான யுபுன் அபேகோன் 20.37 வினாடிகளில் (+0.1 மீ/வி) ஓடி மற்றொரு தேசிய சாதனையை படைத்துள்ளார்.
கடந்த...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான பாபர் அசாம், குறைந்த போட்டிகளில் 5000 ஒரு நாள் சர்வதேச ஓட்டங்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பாபர்...
இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஐசிசி தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
அதன்படி, ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவரது சமீபத்திய இடம்...
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நேற்று லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக விராட் கோஹ்லி, கௌதம் கம்பீர் மற்றும்...
குறைந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற புதிய உலக சாதனையை இலங்கையின் பிரபாத் ஜயசூரிய இன்று படைத்துள்ளார்.
தற்போது அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த உலக...
இலங்கை ரக்பி நிர்வாகத்தை கலைத்து, அதன் நற்பெயருக்கும் இலங்கை ரக்பி விளையாட்டிற்கும் சேதம் விளைவிப்பதற்காக ரக்பி நிர்வாகத்திற்கு ஒரு குழுவை நியமிப்பதன் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக 500 மில்லியன் ரூபா அல்லது...
சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் இன்று.
நேற்றைய ஆட்டம் நிறுத்தப்படும் போது, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி, விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களை...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...
இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் வெளியுறவு வர்த்தக ஒழுங்கமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஹிரோகி ஓய் இதனைத்...
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிணையை இரத்து செய்து, அவரை...