இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பார்ச்சூன் பேரிசல் அணிக்காக விளையாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
2021 ஐக்கிய...
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் சாமிக்க கருணாரத்னவிற்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கட் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் போது அவர் கிரிக்கட் வீரர்களுக்கான உடன்படிக்கையை மீறி செயற்பட்டதாக...
போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தற்போதைய கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட்டை உடனடியாக விட்டு வெளியேற தீர்மானித்துள்ளார்.
இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் போர்ச்சுகல் அணி எந்தப் போட்டியிலும் பங்கேற்கும் முன்பே...
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை வீழ்த்தி நேற்று(22) சவுதி அரேபிய அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும்...
மெய்வல்லுநர் போட்டியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இலங்கை தடகள வீரரான யுபுன் அபேகோனுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் டொலர்கள் அல்லது கிட்டத்தட்ட...
அவுஸ்திரேலியாவின் சிட்னி சிறைச்சாலையில் உள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளாகி பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் சில புகைப்படங்களை வெளிநாட்டு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் உலக கிண்ண டி20...
இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இவ்வாறு இருக்க, ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி இன்று இந்த நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான்...
இம்முறை FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் போட்டி இடம்பெறும் கட்டாரின் 8 மைதானங்களிலும் மதுபானம் விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA அமைப்பு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மே 14...
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சப்ரகமுவ, மேல் மாகாணங்கள்...
மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று...