follow the truth

follow the truth

May, 4, 2024

விளையாட்டு

சிம்பாப்வே சென்ற இலங்கை கிரிக்கெட் அணி

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கட் அணிகள் இன்று (10) அதிகாலை சிம்பாப்வே சென்றுள்ளன. இந்தப் போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று (09)...

இலங்கை அணி இன்று சிம்பாப்வே விஜயம்

ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிக்காக இலங்கை அணி இன்று (09) சிம்பாப்வே செல்லவுள்ளது. முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜயவர்தனவும் அணியுடன் செல்லவுள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போட்டிகள் எதிர்வரும் 18ஆம் திகதி...

ரொனால்டோவை தொடர்ந்து பென்சிமா சவுதி அரேபியாவுக்கு

ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் முன்கள வீரர் கரீம் பென்சிமா, சவுதி அரேபியாவின் அல் இட்டிஹாத் கால்பந்து கிளப்பில் சேர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் சுமார் 3 வருடங்களுக்கு நீடிக்கும் என...

சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களுடன் ஆப்கான் அணி

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெறுகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. அதன்படி, முதலில்...

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தீர்க்கமான மூன்றாவது போட்டி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு...

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இறுதிப் போட்டி இன்று

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி இன்று (07) ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக இருப்பதால்...

LPL தொடருக்காக தொழில்நுட்ப குழு

நான்காவது லங்கா பிாிமியா் லீக் தொடருக்காக 4 போ் கொண்ட தொழில்நுட்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. லங்கா பிாிமியா் லீக்கின் போட்டிகள், இலங்கை கிாிக்கட் நிறுவனத்தின் விதிகளுக்கு அமைய இடம்பெறுகிறதா? என்பது தொடா்பில் ஆராய்வதே...

உலகின் அதிவேக மனிதராக இருந்த ஒலிம்பிக் சாம்பியன் காலமானார்

உலகின் அதிவேக மனிதராக 15 ஆண்டுகளாக திகழ்ந்த ஒலிம்பிக் சாம்பியன் டிம் ஹெய்ன்ஸ் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 10 வினாடிகளுக்குள் முடித்த முதல் மனிதர் இவர்...

Latest news

9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும்...

போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை

போலி சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

சிவனொளிபாதமலைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் மலைக்குச் செல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என சப்ரகமுவ மாகாண பிரதம சங்கைக்குரிய தேரர்...

Must read

9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை வடக்கு, வடமத்திய மற்றும்...

போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை

போலி சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது...