follow the truth

follow the truth

July, 7, 2025

Tag:அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி

ரிஷாத்தின் கட்சியும் இரண்டாக பிளவுபடுகிறது

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்த போதிலும், அந்த தீர்மானத்தில் தாம் உடன்படவில்லை என காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற...

சஜித் – ரிஷாத் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பது கட்சியின் உயர்பீடத்திற்கே தெரியாதாம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஸ்ரீலங்கா குடியரசு முன்னணியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கடந்த...

ரிஷாத் தரப்பு ஆதரவு தொடர்பில் நாளை தீர்மானம்

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கும் என அந்த காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான முன்னாள்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீர்மானம்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும் வேட்பாளரை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்க கட்சியின் உயர்பீடக் கூட்டம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10.00 மணிக்கு...

மரமும் மயிலும் ஆதரவு யாருக்கு?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்குக் காரணம், அந்தக் கட்சி ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுகிறது. எனினும், தமது...

ரிஷாட் பதியுதீனுக்கு எட்டரை கோடி – அவர் கட்சியின் அமீர் அலிக்கும் மூன்றரை கோடி ரூபா ரிஷாட் ரணில் பக்கமா? சஜித் பக்கமா?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற டீ.சி.பீ நிதி அண்மையில் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்...

Latest news

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம் பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. இச்சம்பவத்தில், 22 வயது...

Must read

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால்...