நாட்டில் இன்றைய தினம் நான்கரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய மின்வெட்டு அமுலாகும் முறை தொடர்பான விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
எரிபொருள் வழங்கல் பற்றாக்குறை காரணமாக இன்று நாடாளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டை...
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் நாளை (15) ஏளமிடப்படவுள்ளன.
விற்பனை செய்யப்படவிருக்கும்...
பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து போர்...