follow the truth

follow the truth

June, 18, 2025

Tag:குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

7 மணிநேர வாக்குமூலம் – CIDயிலிருந்து வெளியேறினார் பிள்ளையான்

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இரண்டாவது நாளாகவும் இன்றைய...

நீதிமன்றத்தை நாடும் பியூமி ஹன்சமாலி

குற்றப்புலனாய்வு திணைக்கள சட்டவிரோத சொத்து விசாரணைப்பிரிவின் மூலம் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை உடனடியாக நிறுத்தக் கோரி பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த...

எனது முறைப்பாட்டுக்கு விசாரணை தேவையில்லை – ஹர்ஷ

தமக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 5 ஆம் மாடியிலிருந்து குதித்து பெண் உயிரிழப்பு

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 46 வயதான பெண், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 5 ஆம் மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக, மாத்தறை முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யு.திலகரட்ண நியமிக்கப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாத்தறை மற்றும்...

Latest news

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலஞ்சம்...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், Clean Sri Lanka என்பது நாட்டில்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கீழ்காணும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான...

Must read

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு...