follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2நீதிமன்றத்தை நாடும் பியூமி ஹன்சமாலி

நீதிமன்றத்தை நாடும் பியூமி ஹன்சமாலி

Published on

குற்றப்புலனாய்வு திணைக்கள சட்டவிரோத சொத்து விசாரணைப்பிரிவின் மூலம் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை உடனடியாக நிறுத்தக் கோரி பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த விசாரணையில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை என்றும் அதன் மூலம் தனக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பியூமி ஹன்சமாலி தனது மனுவில் கூறியுள்ளார்.

பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவருடைய வருமானம் தொடர்பில் சரியாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் சமூக செயட்பாட்டாளர் சஞ்சய மஹவத்த முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை...

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார...

சப்ரகமுவ பல்கலைக்கழக 10 மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29ஆம்...