சீன உர நிறுவனத்திற்கு சற்று முன்னர் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
முதல் கட்ட உரத் தொகைக்கே இந்த நிதி செலுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து போர்...
களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 17ஆம்...