follow the truth

follow the truth

May, 2, 2025

Tag:திலித் ஜயவீர

தேசியப்பட்டியல் மூலம் எம்.பி ஆகிறார் திலித் ஜயவீர

சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சர்வஜன அதிகார உயர்பீட குழு தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கு...

“பணம் இருப்பவர்களால் மட்டுமே பெற்றுக் கொள்ளக்கூடிய உயர்தர சுகாதார சேவையை நாட்டின் பொது மக்களுக்கும் வழங்குவேன்”

பணம் இருப்பவர்களால் மட்டுமே பெற்றுக் கொள்ளக்கூடிய உயர்தர சுகாதார சேவையை நாட்டின் பொது மக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். அனுராதபுரம்,...

கட்டுப்பணத்தினை செலுத்தினார் திலித்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீரவுக்கு இன்று (13) கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான சர்வசன அதிகார கூட்டணியின் குழு ஒன்று...

“திலித்தை ஜனாதிபதியாக்கி நாட்டை காப்பாற்றுங்கள்…” – விமல்

"தீவிர சிகிச்சைப் பிரிவில்" சிகிச்சை பெற்று வரும் "இலங்கை தாய்" என்ற நோயாளியை குணப்படுத்தும் "சிறந்த வைத்தியம்" உள்ள "சிறந்த மருத்துவரை" தேர்வு செய்ய இலங்கை மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த...

ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து திலித் விலகினாரா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான, பிரபல தொழில் அதிபரும், தாயக மக்கள் கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகவுள்ளதாக சமூக வலைதளங்களில்...

Latest news

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு – 03 நாட்களுக்கு நிறுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில்...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) மிஷன் தலைவர் கிறிஸ்டின் பார்கோ...

தேர்தல் தினத்தன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்...

Must read

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு – 03 நாட்களுக்கு நிறுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை...