பிரதான புகையிரத வீதியில் இன்று காலை பயணிக்கவிருந்த சில புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் மக்கள் பெறும் அசெளகரியத்தை எதிர்கொண்டிருந்ததாக புகையிரத சேவையாளர்கள் தெரிவித்திருந்துள்ளனா்.
இந்த நிலைமையின் காரணமாக கம்பஹா ஆகிய பிரதேசங்களிலுள்ள காரியாலயங்களுக்கு பணிக்கு...
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம் பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள்...
கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...
கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.
இச்சம்பவத்தில், 22 வயது...