follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுபுகையிரத சேவைகள் இடைநிறுத்தம்

புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்

Published on

பிரதான புகையிரத வீதியில் இன்று காலை பயணிக்கவிருந்த சில புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் மக்கள் பெறும் அசெளகரியத்தை எதிர்கொண்டிருந்ததாக புகையிரத சேவையாளர்கள் தெரிவித்திருந்துள்ளனா்.

இந்த நிலைமையின் காரணமாக கம்பஹா ஆகிய பிரதேசங்களிலுள்ள காரியாலயங்களுக்கு பணிக்கு செல்லும் மக்கள் கொரோனா தொற்று நிலைமையின் மத்தியிலும்,  புகையிரதங்களில் கடுமையான சன நெரிசலில் பயணம் செய்ய நேர்ந்ததாக புகையிரத சேவையாளர்கள் குறிப்பிட்டுள்ளனா்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...