எதிர்வரும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும், பேலியகொடை மெனிங் சந்தையையும் மொத்த விற்பனைக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மின் வணிகத்தின் விரைவான வளர்ச்சியுடன், நாடுகளுக்கு இடையே மின் வணிகம் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மின் வணிக நடவடிக்கைகளிலிருந்து...
தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த...