நாடளாவிய ரீதியில் விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோகிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வாசனைத் திரவியங்கள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் தொடர்பான கைத்தொழில் ஊக்குவிப்புக்கான அரச அமைச்சு தெரிவித்துள்ளது.
கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள...
இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர்...
தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத...
இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது.
தலைக்கவச...