follow the truth

follow the truth

June, 17, 2025

Tag:இலங்கை

இலங்கை அணி சந்திக்கும் T20 உலகக் கிண்ணத்தின் முதல் ஆட்டம் இன்று

இலங்கை அணி பங்கேற்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று (03) தென்னாப்பிரிக்க அணியுடன் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று உள்ளூர் நேரப்படி நியூயார்க்கில் 08:00 மணிக்கு தொடங்க உள்ளது. இதேவேளை...

எந்தவொரு அரசாங்கமும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் – ஜனாதிபதி

அரசியலமைப்பிற்கு அமைவாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த கொள்கையை பாதுகாக்கும் பொறுப்பு நிறைவேற்று, சட்டவாக்க, நீதி உள்ளிட்ட 3 துறைகளுக்கும் இருப்பதை எவரும் மறுக்க...

இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 இரண்டாவது பயிற்சி ஆட்டம் இன்று

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்காவின் லுண்டர்ஹில் நகரில் நடைபெறவுள்ளது. போட்டி உள்ளூர் நேரப்படி இரவு...

தாய்லாந்து செல்ல இனி விசா தேவையில்லை

இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனிவரும் நாட்களில் விசா தேவையில்லை என்று...

முதல் பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு வெற்றி

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்காக நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி நெதர்லாந்து அணியிடம் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

ISIS அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விரிவான விசாரணை

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் புலனாய்வு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர்...

வருட இறுதியில் இலங்கைக்கு எலோன் மஸ்க்

இந்த வருட இறுதிக்குள் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் இந்நாட்களில் நடைபெறும் மாநாட்டில் அவரை சந்தித்து ஜனாதிபதி விடுத்த...

இன்று தேசிய துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப்...

Latest news

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அவ்வாறான முதியவர்கள் தொடர்பில் 070 789...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லெபனானில் உள்ள இலங்கையர்கள் தற்போதைய நிலைமை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ பெறாத சந்தர்ப்பங்களில், தவிசாளர் மற்றும்...

Must read

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும்...