எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்களை நீடிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை இடம்பெறவுள்ள கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் போது எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்,...
ஹமாஸ் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் முனைப்புக் காட்டும் நிலையில், தனது கடைசி இலக்காக ரஃபா நகரை குறிவைத்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என ஜனாதிபதி விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று...
கட்சியின் ஒழுக்கத்தை மீறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை ஏற்று செயற்பட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொஹொட்டுவவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்...