எரிபொருள் கோரி பொதுமக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு வீதி போக்குவரத்து சுகததாஸ உள்ளக அரங்குக்கு முன்னால் தடைப்பட்டுள்ளது.
இதனால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எரிவாயு வழங்கக் கோரி பொதுமக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு வீதி பேலியகொடை நுகே சந்தியில் தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, வீட்டு எரிவாயு கொள்கலன்களை வழங்குவதற்கு போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லாததால், தேவையில்லாமல்...
திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
பவளப்பாறை...
2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...
இணையச் சேவை வழங்குநரான Starlink அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Starlink இலிருந்து பெறப்படவுள்ள தகவல் கட்டுப்பாட்டு பலகை...