அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்டா பிறழ்வு அச்சத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த வாரத்தில் நோய்த்தொற்றுகள் இருமடங்காக அதிகரித்துள்ளதுடன், நேற்றைய தினம்...
இலங்கை மத்திய வங்கி தனது ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 2 வருடங்களாக பலகோடி நட்டங்களைச் சந்தித்த சூழலில், வரலாற்றிலேயே அதிகூடிய சம்பள அதிகரிப்பை அண்மையில் வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற...
கிராம சேவையாளர் தரம் 3க்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்துறை அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
3ஆம் தர கிராம அதிகாரி ஆட்சேர்ப்புக்கான பரீட்சை...
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவிகளில் இருந்து அவரை நீக்கி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை...