டயகம நகரில் இருந்து இஷாலியின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடம் வரை பொலிசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கிருஷாந்தன் தெரிவித்தார்.
நீதி மன்றத்தின் உத்தரவிற்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக இஷாலியின் சடலம் இன்று தோண்டி...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை வளாகங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று...
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டம் ஏற்கனவே நிதியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும்...
டயலொக் ஆக்ஸியாட்டா (Dialog Axiata), பார்தி ஏர்டெல்லின் (Bharti Airtel) இலங்கையில் அதன் செயற்பாடுகளை ஒருங்கிணைக்க இது தொடர்பான குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் இன்று (18) கையெழுத்திடப்பட்டது.
இந்த...