follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இஷாலியின் சடலம் தோண்டப்படுகிறது.!

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இஷாலியின் சடலம் தோண்டப்படுகிறது.!

Published on

டயகம நகரில் இருந்து இஷாலியின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடம் வரை பொலிசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கிருஷாந்தன் தெரிவித்தார்.
நீதி மன்றத்தின் உத்தரவிற்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக இஷாலியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.
மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின்இ பிரதேச நீதவானின் மேற்பார்வையில் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகிறது.
டயகம மூன்று பிரிவில் புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலத்திற்க கடந்த சில நாட்களாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
படங்கள் – கிருஷாந்தன்

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...