பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தேகநபர் இன்று கொழும்பு மேலதிக...
பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த தேவாலயத்தில் பணியாற்றிவந்த “முனி” என்ற நபரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் குறித்த...
பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி அவரை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு கேட்டுக்...
மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் ஒரு துணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்...