follow the truth

follow the truth

November, 30, 2023

Tag:123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணம் – காரைநகர், சவுக்காடு கடற்கரையில் 123 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த டிங்கி படகொன்றை சோதனைக்குட்படுத்திய போது, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு...

Latest news

ஜனாதிபதி இன்று துபாய் விஜயம்

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) டுபாய் செல்லவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான...

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறைமை?

அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரதான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார். இந்நாட்டின் முறைசாரா வகையில் தொழில்களில் பணிபுரிபவர்களுக்கு கௌரவம் அளித்து சமூகப் பாதுகாப்புத்...

கண்டி அபிவிருத்தி திட்டத்திற்கு 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் “கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்” கீழ் 1500 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சபைகள்...

Must read

ஜனாதிபதி இன்று துபாய் விஜயம்

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில்...

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறைமை?

அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரதான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார...