ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல் அரியணை வாரிசானது வரை அவரது ஆட்சியை நாம் திரும்பிப்...
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார்.
96 வயதான அவர் உடல் நலம் இன்மையால் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில், அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்த நிலையில்,...
பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையே இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து...
மனித கடத்தல்காரர்களால் உக்ரேன் - ரஷ்ய யுத்தத்தில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்...
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (09) அறிவித்துள்ளது.
அந்த குழாமில்;
வனிந்து ஹசரங்க (கேப்டன்)
சரித் அசலங்க...
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே இன்று (09) விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தி இருந்தார்.
இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய டயானா கமகே, இந்நாட்டின்...