follow the truth

follow the truth

May, 9, 2025

Tag:உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

2024ல் வரலாற்று சாதனை படைத்த இறைவரித் திணைக்களம்

2024 ஆம் ஆண்டில் வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலித்துள்ளது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட வரி வருமானம் ரூ.1,958,088 மில்லியன் (ரூ.1,958 பில்லியன்)என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் ரூ....

வருமான அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

2023/2024 ஆண்டுக்கான வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் திகதி எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திகதிக்கு முன் வருமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று திணைக்களம் அறிவிப்பு...

வருமான வரி செலுத்துவோருக்கான அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன்(30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக...

வருமான வரி செலுத்துவது தொடர்பான அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான அனைத்து வருமான வரியும் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

8 மாதங்களில் வரி வருமானம் 28.5% அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை அதி உயர் வருமானமாக 1,229,245 மில்லியன் ரூபா உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சேகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் வரி வருமானம்...

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

  உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போல் வேடமிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொய்யாக வரிப்பணத்தை வசூலிக்கும் பல குழுக்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதிகளவில் வரி நிலுவை உள்ளதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று பிரதான அரச வருமான மூலங்களில், பாரிய நிலுவைத் தொகை இருப்பதாக வௌியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும் என மதுவரி...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக டி.ஆர்.எஸ்.ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

Latest news

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (9) முதல்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய...

Must read

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9)...