சகல மதத்தவர்களும் இனத்தவர்களும் மற்றும் அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், உதிரிகள் சிலர் வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% ஆக அதிகரிப்பதோடு, வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவை கொடுப்பணவை 25,000 ரூபா வரை அதிகரித்து, அடிப்படை...
கொரோனா அச்சுறுத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நாட்டின் வங்கரோத்து தன்மை, நானோ உர மோசடி என்பவற்றின் காரணமாக விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மோசடியான வர்த்தகர்களின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவர்களை வளப்படுத்துவதற்காக 50...
உற்பத்திகளின் போது இரண்டு பிரதான தரப்பினர் இருக்கின்றார்கள். அவற்றுள் நுகர்வோர்கள் 220 இலட்சம் பேரும் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களும் இருக்கிறார்கள். தொழிலையும் நுகர்வோர்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் விதம் குறித்து...
வறுமையை ஒழிப்பதாக அரசாங்கம் கூறியபோதும் வரிய மக்கள் யார் என்பதை இனம் கண்டு கொள்ளவில்லை. வரவு செலவு குறித்து ஆராய்ந்து வறுமையை சரியாக அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை. அதனை சரியாக அறிந்து கொள்வதற்கு...
சிலருக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றது. சிலர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது...
சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவொரு கலந்துரையாடலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அதன் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் நேரடி காணொளி காட்சி மூலம் விவாதம் நடத்துவதற்கு ஜனாதிபதி...
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் (29) வெளியிடப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் சுஜீவ சேனசிங்க, இது தொடர்பான கொள்கைப் பிரகடனத்தின் அனைத்து திட்டங்களும்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...