மழையுடனான காலநிலையின் பின்னர் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 92 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கடந்த 10 நாட்களில் 971 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25,891 டெங்கு...
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சப்ரகமுவ, மேல் மாகாணங்கள்...
மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...