follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP224 மணிநேரத்தில் 92 டெங்கு நோயாளர்கள் பதிவு

24 மணிநேரத்தில் 92 டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

மழையுடனான காலநிலையின் பின்னர் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 92 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கடந்த 10 நாட்களில் 971 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், 9441 பேர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளை மையமாகக் கொண்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்பட மாட்டார்கள்

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக்...

ஜனாதிபதிக்கும் பொஹட்டுவைக்கும் இடையில் நாளை முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல்...

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...