follow the truth

follow the truth

June, 18, 2025

Tag:ஜனாதிபதித் தேர்தல்

ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை – வர்த்தமானி வௌியானது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு இலட்சத்து எண்பத்தாறு கோடி ரூபா இரு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரத்து ஐந்நூற்றி எண்பத்தாறு ரூபாவை பிரச்சார நடவடிக்கைகளுக்காகச் செலவிடலாம் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,...

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சில ஊடகங்களில் தாம் தொடர்பில் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மைத்திரிபால...

17 வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள்

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஏற்கனவே தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளன அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 சுயேச்சை வேட்பாளர்களுக்கான தேர்தல்...

இம்முறை 02 அடி 03 அங்குலம் நீளமான வாக்குச் சீட்டு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 39 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் அவர்களின் அத்தனை பேர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை அச்சிடுவது சிரமமான விடயமாக மாறியுள்ளது. அதனால் இம்முறை வாக்குசீட்டு 02 அடி 03 அங்குலம் நீளமான...

ரணிலுக்கு ஆதரவு – ‘இயலும் ஶ்ரீலங்கா’ இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் கைச்சாத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள், 'இயலும் இலங்கை' உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு வோர்டஸ் எஜ்...

குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம். பௌசி ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

நாளை விசேட போக்குவரத்து திட்டம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் நாளை(15) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையில், நாளை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசேட போக்குவரத்து...

வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி விரைவில்

பழைய முறையில் வாக்குச் சீட்டை அச்சிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார். எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர்...

Latest news

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலஞ்சம்...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், Clean Sri Lanka என்பது நாட்டில்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கீழ்காணும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான...

Must read

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு...