மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, தளபாட உற்பத்தியாளர்களின் போராட்டமொன்று மொரட்டுவை-குருச வீதியில் இடம்பெற்று வருகிறது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் காலி வீதியை மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின்...
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும்...