நாட்டின் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் தொழில்சார் அமைப்பான நீதிச் சேவைகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையூடாக தமது பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ சபாநாயகரிடம் முறைப்பாடு...
ஐ.பி.எல் 18ஆவது தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்...
பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் 100 மெட்ரோ பேருந்துகளை முன்னோடித் திட்டமாக இயக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டில் தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை பெற்றுக்கொள்வதில் நிலவும் அசெளகரியங்களை கவனத்தில் கொண்டு திரிபோஷா உற்பத்தியை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒரு ஆண்டுக்கு தேவையான உரிய தரப்படுத்தப்பட்ட...