follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP2இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

Published on

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில் எரிபொருள் கொண்டு சென்ற ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன்,
மற்றுமொரு யானை காயம் அடைந்துள்ளது.

எரிபொருளைக் கொண்டு சென்ற ரயிலும் தடம்புரண்ட, அதேநேரம் ரயில் வீதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ஒரு இலட்சம் லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானைகள் ரயில் மார்க்கத்தைக் கடப்பதால் விபத்து இடம்பெற்ற போது குறித்த ரயில், வேக வரம்பை விடவும் அதிக வேகத்தில் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் பலி

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரஷ்ய...

மத்திய கிழக்கு பதற்ற நிலை – 4 பேர் கொண்ட அமைச்சரவை உப குழு

மத்திய கிழக்கின் நிலைமை, இலங்கையை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை மதிப்பிட்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக 4 பேர் கொண்ட அமைச்சரவை...

இஸ்ரேலுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

பல இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச சேவைகளை மீண்டும்...