follow the truth

follow the truth

May, 4, 2025
HomeTOP2இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

Published on

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில் எரிபொருள் கொண்டு சென்ற ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன்,
மற்றுமொரு யானை காயம் அடைந்துள்ளது.

எரிபொருளைக் கொண்டு சென்ற ரயிலும் தடம்புரண்ட, அதேநேரம் ரயில் வீதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ஒரு இலட்சம் லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானைகள் ரயில் மார்க்கத்தைக் கடப்பதால் விபத்து இடம்பெற்ற போது குறித்த ரயில், வேக வரம்பை விடவும் அதிக வேகத்தில் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...