follow the truth

follow the truth

June, 14, 2025
Homeஉள்நாடுஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த 11 மனித உரிமை அமைப்புக்கள்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த 11 மனித உரிமை அமைப்புக்கள்

Published on

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டவிரோதமாக மற்றும் நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 முக்கிய மனித உரிமை அமைப்புகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதை குறித்த அமைப்புகள் தங்களுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...