follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2மீண்டும் பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி

மீண்டும் பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி

Published on

10 மாதங்களுக்குப் பின்னர் யாழ் தேவி ரயில் இன்று(28) முதல் தனது பயணத்தை மீள ஆரம்பித்துள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அனுராதபுரம் – மாகோ இடையிலான பகுதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டமைக்கு அமைய யாழ் தேவி ரயில் யாழ்ப்பாணம் நோக்கி இன்று பயணத்தை ஆரம்பித்தது.

வடக்கு ரயில் மார்க்கம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதி திறக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் ரயில்வே பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...