follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2மீண்டும் பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி

மீண்டும் பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி

Published on

10 மாதங்களுக்குப் பின்னர் யாழ் தேவி ரயில் இன்று(28) முதல் தனது பயணத்தை மீள ஆரம்பித்துள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அனுராதபுரம் – மாகோ இடையிலான பகுதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டமைக்கு அமைய யாழ் தேவி ரயில் யாழ்ப்பாணம் நோக்கி இன்று பயணத்தை ஆரம்பித்தது.

வடக்கு ரயில் மார்க்கம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதி திறக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் ரயில்வே பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...