follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP1டொலர் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு : இந்தியாவுடனான பேச்சுவார்த்தை வெற்றி

டொலர் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு : இந்தியாவுடனான பேச்சுவார்த்தை வெற்றி

Published on

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எரிபொருள், மருத்துவப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கு அவசியமான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டொலர் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்நாடுகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் நிதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது வெற்றியளித்துள்ளதாகவும் நிதியமைச்சர் மெலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளில் நாளையும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை...

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...